திருகோணமலை – கிண்ணியா, மாஞ்சோலை கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது
In இலங்கை January 12, 2021 7:56 am GMT 0 Comments 1398 by : Dhackshala

திருகோணமலை – கிண்ணியா, மாஞ்சோலை கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை 06 மணி தொடக்கம் குறித்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தெரிவித்துள்ளார்.
25க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால் குறித்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.