தொழிற்கட்சியுடன் பிரெக்ஸிற் உடன்பாடு எட்டுவது எளிதானது: பிரித்தானிய அமைச்சர்
In இங்கிலாந்து May 6, 2019 8:04 am GMT 0 Comments 2686 by : Risha

பிரித்தானிய அரசாங்கத்திற்கும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையே பிரெக்ஸிற்றுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக கிட்டத்தட்ட அனைத்து விடயங்களும் ஒப்புகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய ஊடகமொன்றுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவித்த பிரித்தானிய அமைச்சர் றொறி ஸ்டுவர்ட் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி விரைவில் பிரெக்ஸிற் உடன்பாடொன்று எட்டப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்கட்சி உண்மையாக பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை விரும்புமாக இருப்பின் அதனை எட்டுவது இலகுவானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 28ஆம்
-
கொரோனா தொற்றினால் அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் பயணிகளை 10 நாட்கள் கட்டாய தனிம
-
தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடையாது என தமிழக பா.ஜ.க.தலைவர் எல்.முருகன் தெரிவித
-
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் எல்லைச் சுவர் கட்டுமான பணிகள் ஜ
-
சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில் பங்கு பெறவேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் தெரிவ
-
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை (திங்கட்கிழமை) மு
-
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல்
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரு கொரோ
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச