நம்பிக்கை இழக்கச்செய்யும் அமெரிக்காவின் செயற்பாடு குறித்து வடகொரியா சாடல்

நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் அமெரிக்கா செயற்பட்டதாக, வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே ஹனோயில் நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது, அமெரிக்கா மீதான நம்பிக்கையை இழக்கச்செய்யும் வகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்-உடன் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற உச்சிமாநாட்டின் போதே கிம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கொரிய தீபகற்பத்தின் சமாதானமும், பாதுகாப்பும் அமெரிக்காவின் எதிர்கால அணுகுமுறையை முற்றிலும் சார்ந்திருப்பதாகவும் கிம் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய சந்திப்பின்போது வடகொரியாவிற்கு விஜயம் செய்யுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வழைப்பை ரஷ்ய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை, சௌகரியமான தருணத்தில் வடகொரியாவிற்கு விஜயம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
அடுத்த இரு வாரங்களுக்குள் மேல் மாகாணத்தில் அனைத்து தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பி
-
பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என்னை கவர்ந்தது என இயக்குனரும், நடிகருமான சேரன் த
-
நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்றிரவு முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் மேற்க
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது.