நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
In இலங்கை January 17, 2021 10:58 am GMT 0 Comments 1442 by : Dhackshala

கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த சில பிரதேசங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி களுத்துறை மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.