நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, பத்தரமுல்ல பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரும், கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 81 வயதுடையவரும் கொழும்பு-10 பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.