நியூசிலாந்து தாக்குதல் சந்தேகநபருக்கு மனநல பரிசோதனை: உயர்நீதிமன்றம் உத்தரவு

நியூசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் தாக்குதல் சந்தேகநபரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்துமாறு, நியூசிலாந்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்கு அவரின் மனநிலை சரியாக உள்ளதா என்பதை சோதிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்ட்சேர்ச்சில் உள்ள இரு மசூதிகளில் கடந்த மாதம் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு அவுஸ்ரேலியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் மீது கொலை, கொலை முயற்சி என மொத்தம் 89 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சந்தேகநபரான அவுஸ்ரேலியர் பிரென்ட்டன் டரான்ட் (வயது 28) பிணை கோரமுடியாத வகையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்
-
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூ
-
கனடிய விமான நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 முதல் 2021 ஜனவரி 16ஆம் திகதி வரை கனடாவிற்கும் பிரபல
-
சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார
-
வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என காங்கிரஸ் கட்சியின் முன
-
நடிகர் சந்தானம் ஜான்சன்.கே இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திர
-
வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி
-
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ந
-
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த முதல்
-
பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, க