நிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை
In இலங்கை November 25, 2020 11:02 am GMT 0 Comments 1756 by : Dhackshala
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றையதினம் (புதன்கிழமை) தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.
இதன் காரனமாக கரையோரங்களை அண்டிய சில பகுதிகளில் அவ்வப்போது காற்று வீசியதையும் அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் கடல் பகுதியில் கடும் காற்று வீசுவதனால் யாழ். மாவட்டத்தில் பல மீனவர்கள் தொழிலுக்கு சென்றிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிவர் புயல் கரையைக் கடக்கவுள்ளமையால், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், பலத்த மழை வீழ்ச்சியும் பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மெக்ஸிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் லோபஸ்ஸுக்கு (Andres Lopez) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்ப
-
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரண
-
நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஹேஷ விதானகே ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்
-
மட்டக்களப்பு- வலையிறவு பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை, கைக்குண்டு ஒன்
-
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப
-
கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவ
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயப் பாடசாலைய
-
முன்னாள் அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்
-
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை விரைவில் தேவைப்படும் என பிரான்ஸின்
-
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது உட்பட, இலங்கையுடன் மனித உரிமைகள் தொட