நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறவேண்டும்: ஜெயக்குமார்
In இந்தியா April 8, 2019 11:26 am GMT 0 Comments 2082 by : adminsrilanka
நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை தேர்தல் ஆணையகம் நடத்த வேண்டும் என மீன்பிடித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், “பணத்தின் மூலம் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றி விடலாம் என்ற நினைப்புக்கு முழுமையான அளவுக்கு மூடுவிழா செய்யப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. அதேநேரம் எங்களுக்கு தமிழகம் முழுவதும் வெற்றி வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கடுமையான கட்டுப்பாடுக
-
முன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று கு
-
தமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்
-
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத
-
கொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு
-
AstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை
-
பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர