நேபாளத்தை தாக்கிய கடும் புயலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு
நேபாளத்தை தாக்கிய கடும் புயலில் சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்ததுடன், 400இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தென் பகுதிகளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் புயல் ஊடுருவிய நிலையிலேயே இப்பேரழிவு ஏற்பட்டுள்ளது.
புயலால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், மரங்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்டன. அது மாத்திரமின்றி சீரற்ற காலநிலை நேபாளத்தின் தென் பகுதியை இருளில் மூழ்கடித்துள்ளது.
இந்நிலையில், பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் இராணுவத்தினர் மீட்பு பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
வசந்த காலத்தில் பருவமழை பெய்வது சாதாரணமான விடயமாகும். ஆனால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அளவில் தீவிரமான நிலை பதிவாவது மிகவும் அரிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த
-
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழம
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று