உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 5வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் போது கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த குற்றச்சாட்டினை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
Read moreபுனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....
Read moreகாணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் இதுவரையில் 5,555 விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றில் சுமார் 4,200 விண்ணப்பங்கள் இடைக்கால நிவாரணத்திற்காக, இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காணாமல்போன ஆட்கள்...
Read moreமட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக பொதுமக்களால் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டம் நிறைவடைந்ததும் போராட்டத்தில்...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் முன்னெடுக்காது” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...
Read moreநல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது குறிப்பிட்டுள்ளார்....
Read moreமுன்பு வந்த திரைப்படங்களை தற்போது ரீ லிலீஸ் செய்வது ஒரு ட்ரெண்டாகி வரும் தற்போதைய காலகட்டத்தில் அடுத்து என்ன படம் புதிதாக வரப்போகிறது என்பதை மறந்து எந்த...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச தலையீடுகளை அனுமதிக்கப்போவதில்லை என லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியை ஆராய்வதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பும் பெற்றுக்கொள்ளப்படுமென...
Read moreகாங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை, தனது இறுதிச்சடங்கிலாவது கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் அப்ஜல்புரா பகுதியில் நேற்று இடம்பெற்ற காங்கிரஸ் கட்சியின்...
Read moreஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நசிரியா மத்திய சிறைச்சாலையில் நேற்று முன்தினம் குறித்த 11 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreவெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் படி, 2024ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தெரியவந்துள்ளது முறையான...
Read moreவடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று...
Read more© 2021 Athavan Media, All rights reserved.