பலத்த பாதுகாப்புடன் தலைநகரில் ஜும்மா தொழுகை

பள்ளிவாசல்களில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜும்மா தொழுகைகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் இடம்பெற்றது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் அரங்கேற்றப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடர்ந்து ஜும்மா தொழுகைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நிலைமை சற்று வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் பல பள்ளிவாசல்களில் ஜும்மா தொழுகைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனினும் பலத்த பாதுகாப்பின் மத்தியில் மிகவும் அவதானத்துடன் இன்றைய தொழுகைகள் இடம்பெற்றிருந்தன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா