பழங்குடியினர் விவகாரம் – ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்!
In இந்தியா May 2, 2019 4:39 am GMT 0 Comments 2229 by : Krushnamoorthy Dushanthini

மத்திய அரசு பழங்குடியின மக்களை சுட்டுக்கொல்ல புதிய சட்டம் கொண்டுவந்துள்ளதாக விமர்சித்திருந்தமை தொடர்பில், விளகக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதான கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஷாடோல் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூடத்தின்போது மத்திய அரசு எதிரான கருத்துக்களை தெரிவித்தாக பா.ஜ.க சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டினை விசாரணை செய்த தேர்தல் ஆணைக்குழு இரண்டு நாட்களுக்குள் ராகுல் காந்தி உரிய விளக்கமளிக்காவிட்டால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள