பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது உலக கிண்ணம்!

உலகக்கிண்ணத்தில் சாம்பியனாகும் அணிக்கு பரிசளிக்கப்படும் வெற்றிக்கிண்ணம் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்காக சகல அணிகளும் தயாராகி வருகின்றன.
மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் உலகக்கிண்ணம் ஜூலை 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட் உலகக்கிண்ணம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதற்தடவையாக கிரிக்கெட் அங்கத்துவம் இல்லாத நாடுகளுக்கும் இம்முறை உலகக்கிண்ணம் கொண்டு செல்லப்படுகின்றது.
அதன்படி அமெரிக்கா, ஜேர்மன், ருவாண்டா, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட 11 நாடுகள் இந்த சிறப்பைப் பெற்றுள்ளன.
கிரிக்கெட் உலகக் கிண்ணம் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்