பரிஸ் தேவாலய தீ பிழம்பின் நடுவே இயேசு கிறிஸ்து?!
In இங்கிலாந்து April 17, 2019 7:23 am GMT 0 Comments 5652 by : Benitlas

பரிஸ் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ பிழம்பின் நடுவே இயேசு கிறிஸ்து தோன்றியதாக கூறி வெளியிடப்பட்டுள்ள ஒளிப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
12ஆம் நூற்றாண்டு காலப்பகுதியைச் சேர்ந்த நோர்டே டாம் தேவாலயம் நேற்று முன்தினம் தீ விபத்திற்குள்ளானது.
சுமார் 400 தீயணைப்பு படையினரின் கடும் போராட்டத்தின் பின்னர், அங்குள்ள அரிய கலைப்படைப்புகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. 14 மணித்தியாலங்களுக்கு பின்னரே தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பல்வேறு வரலாறுகளைத்தாங்கி 853 வருடங்கள் நிலைத்துநின்ற இந்த தேவாலயம் சிதைந்துபோனது உலகளவில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களும், காணொளிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 38 வயதான லெஸ்லி ரோவன் என்ற பெண் ஒரு ஒளிப்படத்தை வெளியிட்டு, அந்த தீ பிழம்புகளுக்கு நடுவே கடவுள் மகன் நிற்பதாக கூறியுள்ளார்.
நான் அதில் இயேசுவின் நிழலைப்பார்த்தேன். நான் உண்மையாகவே ஒரு தெளிவான ஒளிப்படத்தை அதில் பார்த்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த ஒளிப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்