பா.ஜ.க வாக்குக்காக ஒருபோதும் செயற்படவில்லை: மோடி
In இந்தியா April 21, 2019 4:07 am GMT 0 Comments 2014 by : Yuganthini
வாக்குக்காக பா.ஜ.க ஒருபோதும் மக்களுக்காக சேவையாற்றவில்ல. மாறாக அவர்களின் நலன்களுக்காகவே சேவையாற்றுகின்றதென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம், அராரியா பகுதியில் நேற்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடும்போதே, நரேந்திர மோடி இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற பல பயங்கரவாத தாக்குதலை கூட வாக்குக்காக, இந்து பயங்கரவாதம் என்ற பெயரில் விசாரணையை காங்கிரஸ் அரசு திசை திருப்பியதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் பா.ஜ.க அரசு உரிய தாக்குதலுக்காக துல்லிய தாக்குதலையும், புல்வாமா தாக்குதலுக்காக பாலகோட் வான் தாக்குதலையும் நடத்தியது. இவ்வாறு இரு விதமான அரசியலை இந்த நாடு கண்டுள்ளதெனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் பா.ஜ.க தேச பக்திக்காகவும் காங்கிரஸ் ஓட்டு பக்திக்காகவும் செயற்படுகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மட்டக்களப்பு மாநகரசபை பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஒருவர்
-
சுகாதார நடைமுறைத் தளர்வுகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யாது தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வக
-
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றில், இன்ற
-
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை 2,500ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக, பென்டகன் தெரிவித்
-
உழைப்பின் கௌரவத்தை பாதுகாக்கும் மற்றும் திறமையான சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய
-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, மதுரையில் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
-
பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை அறிவித்துள்ளார். அந்நாட
-
ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ளத் தலைமை மருந்துக்
-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து இதுவரை 12 ஆயிரத்து 329 கைதிகள் விடுவிக்கப்பட்டு
-
பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும்: திங்கள் முதல் புதிய கட்டுப்பாடுகள்!
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிப்பு அதிகரித்துவருவதால், பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும