பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி குறித்து ஸ்டாலின் கிண்டல் பேச்சு!
In இந்தியா April 15, 2019 8:20 am GMT 0 Comments 2637 by : Krushnamoorthy Dushanthini

”கடந்த தேர்தலில் கறுப்பு பணம் குறித்த அறிவிப்பை விடுத்த பிரதமர் நரேந்திர மோடி எமது பணத்தை திருடிவிட்டார்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதமரின் பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கையின் காரணமாக விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது பட்டதாரிகளின் வேலை குறித்து கருத்து வெளியிட்ட ஸ்டாலின், பிரதமர் மோடி அறிவித்த வேலை கிடைத்துள்ளதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை மத்தியில் துக்லக் ஆட்சியே இடம்பெற்றுவருவதாகவும் அவர் இதன்போது விமர்சித்தார்.
பா.ஜ.க.வின் 5 வருட ஆட்சியில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்பதை ஸ்டாலின் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்