பிரான்ஸில் வீடற்றநிலையில் உயிரிழந்தவர்களுக்காக பரிஸில் அஞ்சலி
பிரான்ஸில் கடந்த 2018ஆம் ஆண்டு வீடற்றநிலையில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி நிகழ்வொன்று பரிஸில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.
இதன்போது உயிரிழந்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டதுடன், அவர்களது பெயர், வயது மற்றும் இறந்த திகதி என்பன குறிப்பிடப்பட்ட பூச்சாடிகளும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
பிரான்சில் 2018ஆம் ஆண்டு 566 வீடற்றவர்கள் உயிரிழந்தனர். அவர்களுள் 50 பேர் பெண்கள். 13 பேர் சிறுவர்கள். அதிலும் எட்டு பேர் ஒன்பது வயதிற்குட்பட்டவர்களாவர்.
இவ்வாண்டில் இதுவரை சுமார் 108 வீடற்றவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ