பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘பரியேறும் பெருமாள்’
In சினிமா April 11, 2019 4:48 pm GMT 0 Comments 1635 by : adminsrilanka

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பிரான்ஸ் திரைப்பட விழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) திரையிடப்படவுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் திருநெல்வேலி மண்வாசனைக் கதையில் வெளியானது. இதில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். அத்துடன் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
படம் வெளியாகி வெற்றிபெற்ற பிறகும் வெளிநாடுகளில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுவருகின்றது. பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் இத்திரைப்படம் வெளியாகி பல மாதங்களுக்குப் பிறகு இவ்விழாவில் திரையிடப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக இயக்குநர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இப்படத்திற்காக 2018 ஆம் ஆண்டின் சிறந்த இயக்குநர் என்ற விருதை மாரி செல்வராஜ் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா
-
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த