பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை!
In இங்கிலாந்து January 25, 2021 6:41 am GMT 0 Comments 1937 by : Anojkiyan

நாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கைகள் உள்ளன.
இதற்கமைய, வாகன ஓட்டிகள் பனிக்கட்டி வீதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நிபந்தனைகள் காரணமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பல கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் சோதனை மையங்கள் மூடப்பட்டன.
பனியில் இருக்கும்போது முடக்கநிலை விதிகளை கடைபிடிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு நினைவூட்டினர். மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.