பிரிஸ்டலில் தீ விபத்து: 40 குடியிருப்புகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்
In இங்கிலாந்து May 4, 2019 11:09 am GMT 0 Comments 3021 by : Risha

பிரித்தானியாவின் தென்மேற்கு பகுதியான பிரிஸ்டலில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமொன்றை அடுத்து குறித்த பகுதியை சேர்ந்த 40 குடியிருப்புகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்ற நிலையில் மக்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் செயின்ட் ஜோன்ஸ் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதனை ஒரு பாரிய சம்பவமாக பார்ப்பதாக தீயணைப்பு பிரிவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன், மிகவும் சவாலான சூழ்நிலைக்கு மத்தியில் சுமார் 70இற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ