பிரெக்ஸிற் ஒப்பந்தம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாது: ஐரோப்பிய ஆணையம்
In இங்கிலாந்து April 23, 2019 1:58 pm GMT 0 Comments 2684 by : shiyani

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கு இடையில் கடந்த வருடம் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் எக்காரணத்தைக் கொண்டும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாது என ஐரோப்பிய ஆணையம் மீண்டு உறுதியாக தெரிவித்துள்ளது.
பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் காணப்படும் முக்கிய அம்சமான ஐரிஷ் எல்லைக் கொள்கைக்கு மாற்று ஏற்பாடுகளை பரிசீலனை செய்யுமாறு பிரதமர் தெரேசா மே தனது உதவியாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்தியை வெளியாகியுள்ளதையடுத்தே ஐரோப்பிய ஆணையம் இக்கருத்தை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் சிறந்ததாக இருப்பதால் அதை மறுபரிசீலனை செய்யமுடியாது என ஐரோப்பிய ஆணையத்தின் தலைமை செய்தித்தொடர்பாளர் மினா ஆண்ட்ரீவா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன்-க்ளூட் ஜுங்கரின் கருத்துக்களை மேற்கோள்காட்டியே மினா ஆண்ட்ரீவா தனது கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்