புதிய பயங்கரவாத சட்டம் குறித்து தெரிவுக்குழுவை அமைத்து ஆராய்க – மஹிந்த வலியுறுத்து
புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபித்து ஆராய வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “புதிய பயங்கரவாதத சட்டம் குறித்து பிரதமர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார். ஆனால் ஒருங்கிணைந்த எதிரணி என்ற ரீதியில் நாம் இதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை.
இந்த சட்டம் குறித்து நாட்டு மக்களும் பிழையான ஒரு கண்ணோட்டத்தையே கொண்டுள்ளார்கள். இது குறித்த தெளிவுப்படுத்தலை மேற்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
எனவே, இந்தச் சட்டம் குறித்து ஆராய்வதற்காக விசேட தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்தை வலியுறுத்திக்கொள்கிறோம். இதுவே, இந்த விடயத்தில் சரியானதாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ