புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள்
In இலங்கை April 16, 2019 8:33 am GMT 0 Comments 2119 by : Dhackshala

தமிழ்-சிங்கள புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்கள், வங்கிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதன் ஒரு அங்கமாக சித்திரை புத்தாண்டில் அனைவருக்கும் கைவிசேடம் வழங்கும் புண்ணிய நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகளில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கைவிசேட பிரதான நிகழ்வு புளியந்தீவு சமுர்த்தி வங்கியில் நடைபெற்றது.
புளியந்தீவு சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எம்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்தி வழங்கி உத்தியோத்தர்கள், பொதுமக்களுக்கு பிரதேச செயலாளர் கலாசாரத்தின் அடிப்படையில் கைவிசேடங்கள் வழங்கிவைத்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்
-
பிக் பேஷ் ரி-20 தொடரின், 53ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்ற