புல்வாமா வாக்குச்சாவடி மீது குண்டுத் தாக்குதல்!
In இந்தியா May 6, 2019 5:00 am GMT 0 Comments 2521 by : Krushnamoorthy Dushanthini

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மீது கையெறிக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் மேற்கு வங்காள தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரான அர்ஜுன் சிங் தன்னை திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், கையெறிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இத்தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர
-
பிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்
-
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூ