பெங்களூரில் கட்டம் இடிந்து விழுந்து விபத்து: இருவர் உயிரிழப்பு
In இந்தியா April 5, 2019 7:07 am GMT 0 Comments 2630 by : Yuganthini

பெங்களுரில் கட்டடமொன்று இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி இருவர் உயிரிழந்ததுடன், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பெங்களுரில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த பார்க்கிங் கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடிந்து விழுந்துள்ளது.
கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இருவரும் அங்கு பணியாற்றிவந்த ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அங்கு 50 க்கும் மேற்பட்ட உள்ளூர் தொழிலாளர்கள் பணிப்புரிந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு
-
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாக
-
தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கடந்த ஆண்டு வரலாற்றில் மிகப் பெரிய வருடாந்த