பொலிஸ்மா அதிபராக சீ.டி.விக்ரமரத்னவை நியமிப்பதற்கு நாடாளுமன்றப் பேரவை அனுமதி

பொலிஸ்மா அதிபர் பதவிக்காக தற்போது பதில் பொலிஸ்மா அதிபராகச் செயற்பட்டுவரும் சீ.டி.விக்ரமரத்னவை நியமிப்பதற்கு நாடாளுமன்றப் பேரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
அத்துடன், ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட 14 நீதியரசர்களை நியமிப்பதற்கும் பேரவை அனுமதி வழங்கியள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம
-
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறைதண்டனை பெற்று வரும் இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
-
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு
-
அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு என்பது தமிழர்களையும் சர்வதேச
-
அனுராதபுரம் தேவநம்பியதிஸ்ஸ புரத்தில் 295 A கிராம சேகவர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைபடு
-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நெசவுத் தொழிலையும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுக
-
இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவத்றகு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் த
-
பிரான்ஸில் ஃபைஸர்- பயோன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். என
-
அல்பர்ட்டாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் தொடரும் என டாக்டர் தீனா ஹின்ஷா தெரிவித்துள்ளா
-
பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.