பொலிஸ்மா அதிபர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்!
In ஆசிரியர் தெரிவு April 26, 2019 8:07 am GMT 0 Comments 2521 by : Benitlas

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஈஸ்டர் தின தாக்குதலை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை பதவி விலகுமாறு அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த ஹேமசிறி பெர்னாண்டோ நேற்றைய தினம் தனது பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.
குறித்த இராஜினாமா தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருந்தார்.
இந்தநிலையிலேயே இன்றைய தினம் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, பதில் பாதுகாப்பு செயலாளராக துஷித்த வணிகஹசிங்க நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 563பேர் பா
-
நாடு முழுவதும் இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத
-
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பூரண குணமடைந்து நேற்று
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்த
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத்
-
கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவ
-
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் 108 ஆவது ஜனனதினம் நேற்று(புதன்க
-
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழ
-
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(புதன்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள