போதையற்ற நாடு – மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி!
In இலங்கை April 11, 2019 9:13 am GMT 0 Comments 2030 by : Krushnamoorthy Dushanthini

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில், ‘போதையற்ற நாட்டை உருவாக்குவோம்’ என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், காந்தி பூங்காவில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது.
நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய திட்டத்திற்கு அமைவாக இந்த விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மக்கள் காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவரை ஊர்வலமாக சென்றதுடன் விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.
இவ்விழிப்புணர்வு பிரசார நடவடிக்கையில் M.M.G.டயல் தீகஹவத்துர, உதவி பொலிஸ் அத்தியட்சகர் S.L.குமாரசிறி, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா
-
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த