மட்டு.வில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆய்வு
In இலங்கை April 12, 2019 5:24 am GMT 0 Comments 2094 by : Dhackshala
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு ஆளுநர் விடுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளரும் ஸ்மாட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளருமான எரிக் வீரவர்தன பங்கேற்றார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வகையான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியியை பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், அமைப்பாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ