மணிப்பூரில் மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு
In இந்தியா April 23, 2019 6:58 am GMT 0 Comments 2322 by : Yuganthini

மணிப்பூர் மாநிலத்தில் 12 வாக்குச்சாவடிகளில் நாளை, (புதன்கிழமை) மறுதேர்தல் நடைபெறவுள்ளது.
குறித்த மாநிலத்தில், தேர்தல் நடைபெற்ற நாளன்று வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டிருந்ததோடு வாக்குப் பதிவும் மிகவும் குறைந்த அளவிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆகையால் இம்மாநிலத்திலுள்ள 28 வாக்குச்சாவடிகளுக்கும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென பெரும்பாலான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதற்கமைய நாளைய தினம் 5 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 12 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப் பதிவு நடத்தப்படவுள்ளதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்
-
பிக் பேஷ் ரி-20 தொடரின், 53ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்ற
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உயர் நீதிமன்ற வளாகம் அருகே நீதியமைச்சின் புதிய கட்டிடத்துக்கான கட்ட
-
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெளியீட்