மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் – யாழில் விபரீதம்
In இலங்கை April 10, 2019 7:11 am GMT 0 Comments 2392 by : Dhackshala

யாழ்ப்பாணம் – கைதடியில் வெயில் தாகத்தில் குளிர்பானம் என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ தினமான நேற்று (செவ்வாய்க்கிழமை) வீட்டில் இருந்தபோது தாகமாக இருக்கின்றதென குளிர்பான போத்தலில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை குளிர்பானம் என கருதி குடித்துள்ளார்.
இதனையடுத்து சிறுவனை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிறுவன் மாற்றப்பட்டுள்ளாரென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
துக்ளக் ஆண்டுவிழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தியின் பேச்சு, இந்திய நீதித்துறைக்கே களங்
-
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக ஆரம்ப
-
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 35 பேர் கைது செ
-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோ
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து இதுவரை ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடை
-
நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக 15இலட்சத்துக்கும் மே
-
கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீல
-
டுபாயில் இரண்டாவது டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை போடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது