நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு
In ஆசிரியர் தெரிவு April 29, 2019 3:48 am GMT 0 Comments 2808 by : Yuganthini

வன்முறைச் சம்பவங்களை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் செயற்பாடுகளின் போது, மனித உரிமைகளை மீறாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
பொலிஸ் திணைக்களத்துக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பிய கடிதத்திலேயே ஆணைக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் மற்றும் குழப்பநிலை ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய மனித உரிமை மீறல்களை தவிர்ப்பது எமது கடமையாகும்.
மேலும் வன்முறை சம்பங்களை தடுப்பதற்கான சட்டத்தின் அதிகாரமிக்க நிறுவனமாக பொலிஸ் திணைக்களம் திகழ்கின்றது
ஆகையால் இவ்விடயத்தில் பொலிஸ் திணைக்களமும் கவனம் செலுத்துமென எதிர்பார்க்கின்றோம்.
இதேவேளை அனைத்து இன மக்களுக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயே தங்களது செயற்பாடுகளை அரசு மற்றும் பாதுகாப்பு தரப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் அதற்கு தேவையான உதவிகளை வழங்க மனித உரிமை ஆணைக்குழு தயாராகவுள்ளது” என அக்கடிதத்தில் மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு
-
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாக
-
தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கடந்த ஆண்டு வரலாற்றில் மிகப் பெரிய வருடாந்த