மரண தண்டனை தீர்மானத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

மரண தண்டனைத் தீர்மானத்தை இலங்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை மன்னிப்புச் சபை ஆட்சேபித்துள்ளது.
அத்தோடு மரண தண்டனையை அமுல்படுத்துவதன் ஊடாக சர்வதேச மனித உரிமைச்சட்டங்கள் மீறப்படுதல், மரண தண்டனை குற்றங்கள் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்தாமை, தவறான தீர்ப்புக்களால் மரண தண்டனைக்கு உள்ளாகின்ற சந்தர்ப்பங்களில் தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் மீளவும் அதனை மாற்றியமைக்கும் வாய்ப்புக்கள் இல்லாமை என்பன குறித்தும் சபை கோடிட்டுள்ளது.
மேலும், சிறுபான்மையினர், வலுவான சமூக, பொருளாதாரப் பின்னணி அற்றவர்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா
-
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த
-
வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்றுவரையான காலப்பகுதியில் 351 பேருக்கு கொ
-
டிக்கோயா வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயதனிமைப்படுத்தப்பட
-
இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவரும் நிலையில் குறைந்தது 60 நாடுகளில
-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என சுகாதாரத்
-
உயர்நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 04 ஊழியர்களுக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக