மருத்துவப் பயிற்சியை இடைநிறுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இரத்து!

நிறைவுகாண் மருத்துவப் பயிற்சியை இடைநிறுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளது.
சைட்டம் மருத்துவக் கல்லூரியின் மூன்று மருத்துவ பட்டதாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று(செவ்வாய்கிழமை) உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, எல்.ரி.பீ. தெஹிதெனிய மற்றும் ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே சுகாதார அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நிறைவுகாண் மருத்துவப் பயிற்சியை இடைநிறுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
இருதரப்பு சட்டத்தரணிகளாலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்திற்கொண்ட உயர் நீதிமன்றம், மனு மீதான விசாரணையை மே மாதம் 09ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி