மஸ்கெலியா மசூதியிலிருந்து கத்திகள் உட்பட்ட ஆயுதங்கள் கண்டெடுப்பு – ஒருவர் கைது!
In இலங்கை April 27, 2019 11:34 am GMT 0 Comments 2377 by : Dhackshala
மஸ்கெலியாவில் மசூதி ஒன்றிலிருந்து 47 வாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியாபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மஸ்கெலியா பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த வாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த மசூதியில் உள்ள களஞ்சியசாலையில் இந்த வாள்கள் இருந்ததாகவும் எதற்காக இந்த வாள்கள் அங்கு வைக்கபட்டன என பொலிஸார் குறித்த சந்தேகநபரிடம் வினவியபோது அவர் தனக்கு தெரியாதென கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுப்புகாவலில் வைத்து மஸ்கெலியா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு அவர் பயங்கரவாதிகளோடு தொடர்புடையவராகவிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் அவரை ஹட்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளாத மஸ்கெலிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா