மாலைதீவு வெளிவிவகார அமைச்சருக்கும் மஹிந்தவிற்கும் இடையில் சந்திப்பு
In இலங்கை May 9, 2019 5:59 am GMT 0 Comments 2000 by : Dhackshala
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட்டுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதனைத்தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பு தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக தாக்குதல்களின் பின்னர் இலங்கையிலுள்ள மாலைதீவு பிரஜைகளை கவனமாக இருக்கமாறு மாலைதீவு அரசு எச்சரித்திருந்தது. இவ்வாறான நிலையில் இலங்கையில் அதிகமாக வாழும் மாலைதீவு மக்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சுகாதார நடைமுறைத் தளர்வுகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யாது தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வக
-
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றில், இன்ற
-
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை 2,500ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக, பென்டகன் தெரிவித்
-
உழைப்பின் கௌரவத்தை பாதுகாக்கும் மற்றும் திறமையான சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய
-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, மதுரையில் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
-
பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை அறிவித்துள்ளார். அந்நாட
-
ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ளத் தலைமை மருந்துக்
-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து இதுவரை 12 ஆயிரத்து 329 கைதிகள் விடுவிக்கப்பட்டு
-
ஒன்றாரியோவில் இரண்டாம் கட்டம் முடிவதற்குள், 8.5 மில்லியன் மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க
-
பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும்: திங்கள் முதல் புதிய கட்டுப்பாடுகள்!
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிப்பு அதிகரித்துவருவதால், பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும