மிஸ்டர் லோக்கல் திரைப்படம் குறித்து மனம் திறந்தார் சிவகார்த்திகேயன்!
In சினிமா April 29, 2019 6:23 am GMT 0 Comments 2425 by : Krushnamoorthy Dushanthini

மிஸ்டர் லோக்கல் திரைப்படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் மனம் திறந்துள்ளார்.
ஸ்டூயோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் தயாரித்துள்ள இந்த திரைப்படம், முழுவதும் நகைச்சுவையை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாகவும், சந்தானம் இல்லாத குறை தெரியக்கூடாது என்பதற்காக கடினமாக உழைத்துள்ளதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், சந்தானம் அண்ணா இல்லாத குறை தெரியக்கூடாது என்பதற்காக அதிகமாக கஷ்டப்பட்டுள்ளோம். யோகிபாபு, ரோபோ சங்கர், சதீஸ் ஆகிய மூவரும் இயல்பிலேயே திறமைசாலிகள். மக்களின் அபிமானத்தை பெற கடுமையாக உழைத்தவர்கள்.
அத்துடன் படத்தில் டாஸ்மாக் குறித்த காட்சிகளோ, பாடல்களோ இல்லை. ஆகவே சிறுவர்கள் முதல் அனைவரும் குடுபத்தினருடன் இணைந்து திரைப்படத்தை பார்வையிட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனிருத் இசையமைப்பில் நயன்தாரா, ராதிகா சரத்குமார், யோகிபாபு, சதீஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா