முஸ்லிம் மக்களை பயங்கரவாதிகளுடன் இணைக்க வேண்டாம் – ரிஷாட் கோரிக்கை
In இலங்கை April 27, 2019 10:35 am GMT 0 Comments 2892 by : Dhackshala
முஸ்லிம் மக்களை பயங்கரவாதிகளுடன் இணைத்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டாமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சுயநல அரசியலுக்கு ஒத்துழைக்காமையினால் சிலர் தன்னையும் தனது சகோதரர்களையும் தனது சமூகத்தையும் பயங்கரவாதியுடன் இணைத்து பேசுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அசம்பாவித்ததையடுத்து 22 இலட்சம் முஸ்லிம்களின் வீடுகள் மரண வீடுகள்போல காட்சியளிப்பதாகவும் இஸ்லாத்தை தவறான வழியில் சித்தரிக்கும் பயங்கரவாதிகளை, ஏனைய மக்கள் வெறுப்பதைவிட முஸ்லிம் மக்கள் அதிகமாக வெறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் தாம் மிகவும் தெளிவாக இருப்பதாகவும் அவ்வாறான நிலையில், தம்மை பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். அதனைவிடுத்து பயங்கரவாதிகளுடன் முஸ்லிம் மக்களை இணைத்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டாமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரேஸில் மீதான பயணக் கட்டுப்பாடுகளை நீக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று
-
இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப்
-
சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக, கம்போடிய பிரதமர் ஹூன்சென் செலுத்திக்கொண்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90ஆயி
-
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 113 ஓட்டங்க
-
வவுனியா – குஞ்சுக்குளத்தில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு
-
கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குறித்து மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாக
-
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்ற