மெக்ஸிகோ எல்லை மூடல்: ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல்

தெற்கு எல்லை பகுதியை மூடப்போவதாகவும், மேலதிக ஆயத படையினரை நிலைநிறுத்த போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவிற்குள் நுழையும் குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு மெக்ஸிகோ நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் நேற்று (புதன்கிழமை) அறிவுறுத்தியுள்ளார்.
சுமார் 20 ஆயிரம் பேர் மெக்ஸிகோ ஊடாக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தடுப்பதற்கு மெக்ஸிகோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றேல் தெற்கு எல்லையை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.
எல்லையில் ஏற்கனவே ஆயுதமேந்திய படையினர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்