மேற்கு கியூபெக் நகராட்சியின் சில பகுதிகளுக்கு அவசரகால நிலை பிரகடனம்!

மேற்கு கியூபெக் நகராட்சியின் பான்டியாக், செயிண்ட் ஆண்ட்ரே அவெலின் மற்றும் வால் டெஸ்மோனட்ஸ் ஆகிய பகுதிகளுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஒட்டாவா ஆற்றிலிருந்து அதிகரித்துவரும் தண்ணீர் காரணமாகவே, இவ்வாறு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தண்ணீர் அளவு உயரக்கூடும் என்பதால், அப்பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம், இப்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும், நகராட்சியின் அறிக்கையின்படி, எதிர்வரும் நாட்களில் தண்ணீர் அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, இப்பகுதி மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு, மேயர் ஜோனேன் லாபாடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜ
-
ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர்
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயி
-
விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்கு
-
ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani)
-
பிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுமென எச்
-
இலங்கை கடற்படை கப்பல் மோதி கொல்லப்பட்ட 4 இந்திய மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்பட
-
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. சென்ன
-
இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப