மே தின போராட்டம்: கலகத்தடுப்பு பிரிவினரிடம் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை

பரிஸ் மே தின போராட்டங்களின்போதான மூன்று வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பிரான்ஸ் அதிகாரிகள் கலகத்தடுப்பு பொலிஸாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மே தின போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
அதில் அதிகாரி ஒருவர் போராட்டக்காரர் ஒருவரை தாக்குதவது போன்றும், மற்றுமொரு காணொளியில் கற்களை வீச எறிவது போன்றும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், இவை தொடர்பாக பொலிஸ் தலைமை அதிகாரியின் கோரிக்கைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எந்தவொரு அதிகாரியும் தவறிழைத்திருப்பது உறுதிபடுத்தப்படும் பட்சத்தில் அவர்கள் தண்டிக்கப்படுவர் என உட்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ