மொசாம்பிக்கை மீண்டும் தாக்கிய சூறாவளி!- மூவர் உயிரிழப்பு
இடாய் சூறாவளியின் பாதிப்பிலிருந்து மீண்டு வராத நிலையில், வடக்கு மொசாம்பிக்கை தற்போது கெனெத் சூறாவளி தாக்கியுள்ளது.
மணிக்கு சுமார் 220 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய சூறாவளியினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, சூறாவளி தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் வரை தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக மொசாம்பிக் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மொசாம்பிக்கை கடந்த மாதம் தாக்கிய இடாய் சூறாவளியினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். மொசாம்பிக், மலாவி மற்றும் சிம்பாப்வே ஆகிய பகுதிகளில் இடாய் சூறாவளியினால் 900இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்