மொன்டே கார்லோ: கோரிக்கை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார் ஃபோக்நினி

டென்னிஸ் உலகில் நூற்றாண்டுகள் பழமையான மொன்டே கார்லோ டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்நினி வெற்றிபெற்றுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில், ஃபேபியோ ஃபோக்நினி, குரோஷியாவின் போர்னா கோரிக்கை எதிர்கொண்டார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-1 என போர்னா கோரிக் எளிதாக கைப்பற்றினார்.
இதனையடுத்து, நடைபெற்ற இரண்டாவது செட்டில், மீண்டெழுந்த ஃபேபியோ ஃபோக்நினி, செட்டை 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் விறுவிறுப்படைந்தது. இதில் சிறப்பாக விளையாடிய ஃபேபியோ ஃபோக்நினி, 6-2 என செட்டைக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்
-
கொரோனா தொற்று அச்சம் காரணமாக நாவலப்பிட்டி நகர வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூட தீர்