மோடி அரசாங்கம் மக்களை ஏமாற்றிவிட்டது – வேட்பாளர் பாரிவேந்தர்
In இந்தியா April 12, 2019 7:14 am GMT 0 Comments 1793 by : adminsrilanka
பா.ஜ.க அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை என தி.மு.க கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
பெரம்பலூரில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்தும் தெரிவித் அவர், “அன்றாட தேவைகளுக்காக சிரமப்படும் மக்களிடம் கவர்ச்சிகரமாக உரையாற்றி பிரதமர் கடந்தமுறை வாக்குகளைப் பெற்றார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக இருந்தால் இந்த 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் அப்படி ஒன்றும் நடைபெற வில்லை. 10 கோடி பேருக்கு வேலை தருவதாக தெரிவித்த பிரதமர் இப்போது மீண்டும் இந்த தேர்தலில் போட்டியிட்டு டெல்லியில் ஆட்சிமைக்கும் நம்பிக்கையில் இருக்கின்றார். பாதிக்கப்பட்ட தாம் இவற்றுக்கு மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா