யாழில் தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா
In இலங்கை April 9, 2019 5:41 am GMT 0 Comments 2544 by : Dhackshala
சமாதான புத்தாண்டு உதயம் – தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா 2019 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். துரையப்பா மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
தேசிய நல்லிணக்க அமைச்சு மற்றும் யாழ். மாவட்ட செயலகம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
புத்தாண்டை கொண்டாடும் வகையில் தமிழ், சிங்கள மக்களின் பண்பாடுகள், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உணவுகள் பரிமாறப்பட்டதுடன், பண்பாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பன இதன்போது இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு இராஜாங்க மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் இந்திய துணை தூதுவர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வை முன்னிட்டு யாழ். துரையப்பா மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை
-
கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா
-
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு
-
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச
-
ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La
-
தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள
-
நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்
-
இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்