யெலோ வெஸ்ட் போராட்டங்களை முன்னெடுக்க தடை

பரிசின் பல்வேறு இடங்களில் யெலோ வெஸ்ட் போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட யெலோ வெஸ்ட் போராட்டங்கள் 24ஆவது வாரமாக இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
அந்தவகையில், பரிசின் சேம்ப்ஸ்-எலிசியில் போராட்டம் நடத்த இந்த வாரமும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நோர்த்-டேம் தேவாயலத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேம்ப்ஸ்-எலிசியில் இன்று காலை முதல் போக்குவரத்து தடை விதிக்கப்பட உள்ளது. அதேவேளை பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நோர்த்-டேம் தேவாலயம் தீ விபத்துக்குள்ளாகி பத்து நாட்களை கடந்த நிலையில், அங்கும் இரண்டாவது வாரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா