ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் போலியானது: முகுந்த் ரோஹத்கி
In இந்தியா May 4, 2019 5:13 am GMT 0 Comments 2084 by : Yuganthini

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் முறைப்பாடு தெரிவித்த பெண் திடீரென விசாரணையிலிருந்து விலகியுள்ளமையானது அவர், போலியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பதை உணர்த்துவதாக முன்னாள் அரசத் தலைமை வழக்கறிஞர் முகுந்த் ரோஹத்கி குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண்ணொருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
ஆனால் குறித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ரஞ்சன் கோகாய், அதற்கு கண்டனத்தை தெரிவித்ததோடு அப்பெண் மீது வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே இரண்டு பெண் நீதிபதிகள் கொண்ட மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்க முன்வந்தது. மேலும் பாதிக்கப்பட்டதாக கூறும் அப்பெண் அச்சமின்றி நடந்ததை விபரித்திருக்கலாம் என்றும் விசாரணைக் குழுவை குறைகூறுவது தவறான விடயமெனவும் முகுந்த் ரோஹத்கி குறிப்பிட்டார்.
இருப்பினும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் விசாரணையிலிருந்து அப்பெண் ஒதுங்கிவிட்டதால் இந்த குற்றச்சாட்டுகள் போலியானவை என்றே தோன்றுகிறது எனவும் தலைமை நீதிபதி மிகவும் கண்ணியமானவர் எனவும் முகுந்த் ரோஹத்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் 09 பேர் கைது செய்யப்பட்
-
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் இருந்து ஒரு சுரங்கத் தொழிலாளி மீட்கப்பட்டு சிகிச்
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 326 பேர் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வ
-
46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து இலங்கை பற
-
தமிழை மத்திய அரசும் பிரதமரும் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ள
-
கொரோனா வைரஸ் தடுப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தம்மிக்க பாணி தொடர்பாக எதிர்வரும் ஒன்று அல்லது
-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,849 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்த
-
கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 719 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறி
-
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களால் தலைநகரின் மீதான தாக்குதலை அடுத்து, உள்நாட்டு பயங்