ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி!
In இந்தியா May 9, 2019 6:49 am GMT 0 Comments 2684 by : Krushnamoorthy Dushanthini
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலைக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏழுபேரையும் விடுதலை செய்யகூடாது என வலியுறுத்தி ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின்போது உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினர் இணைந்து மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற போது இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதேநேரம் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என்றும் இது குறித்து ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தியின் கொலை விவகாரம் குறித்த இறுதி தீர்மானத்தை தமிழக ஆளுநரே எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீல
-
டுபாயில் இரண்டாவது டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை போடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தொகுதி அ
-
பிக் பேஷ் ரி-20 லீக் தொடரின் 40ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 111 ஓட்டங்களால் அபார வெ
-
கொரோனா தடுப்பூசி போடும்போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கொர
-
இலங்கையில் வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகா
-
இலங்கை நாடாளுமன்றில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்பட
-
கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 154பேர், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக தொற்றுநோயியல் வை
-
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்