ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்!
In இந்தியா April 11, 2019 8:56 am GMT 0 Comments 2408 by : Krushnamoorthy Dushanthini

நாடாளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று (வியாழக்கிழமை) வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதற்காக சுமார் 700 கிலோமீற்றர் தூரம்வரை காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார்.
மே மாதம் 6ஆம் திகதி நடைபெறும் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு ரேபரேலி தொகுதியில் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் சோனியா காந்தி 1999 ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து 4 முறை போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
இதேவேளை இந்த தொகுதியில் இடம்பெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சுமார் 13 தடவைகள் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்