ரொறன்ரோவில் தடைப்பட்ட மின் விநியோகம் சீர்செய்யப்பட்டுள்ளது!

ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலக்கீழ் குண்டுவெடிப்பினால், துண்டிக்கப்பட்ட மின் விநியோகம் சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேப் வீதி மற்றும் ஜெராட் வீதி பகுதியில், நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) பிற்பகல் 1.55 அளவில் நிலக்கீழ் சுரங்கத்தினுள் அமைக்கப்பட்டுள்ள மின் விநியோக கட்டமைப்பில் தீப்பரவல் ஏற்பட்டது.
இந்த வெடிப்பினைத் தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 600 வாடிக்கையாளர்களுக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த மின் விநியோகம் தற்போது முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த வெடிப்பினால் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக முறைப்பாடு செய்யப்படாத நிலையில், சில வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்